அடிக்கடி கோபப்பட்டால் ...
கோபத்திற்கு மரியாதை இல்லை!!
கோபமே படாவிட்டால் ...
நமக்கே மரியாதை இல்லை!!
ஒருமுறை சிவாஜியைப் பார்க்க அவரது அன்னை இல்லத்துக்குச் சென்றிருக்கிறார் கண்ணதாசன் ..
வழக்கமான வாஞ்சையோடு சிவாஜி... “வாடா கவிஞா...” என வரவேற்க,
சட்டென்று கோபமாகி, “என்னடா நடிகா ? ” எனக் கேட்டு விட்டாராம் கண்ணதாசன்....
எப்படி இருந்திருக்கும் சிவாஜிக்கு..?
இதன் பின் இருவரும் சிலகாலம் பேசிக் கொள்ளவில்லையாம்...
சந்திக்கும் வேளைகளில் “மௌனம்தான் அவர்கள் தாய் மொழி”
அப்புறம் என்ன..?
சிலகாலம் கடந்த பின் இருவரின் நட்பும் ....இன்னும் நெருக்கமாக ஆகிப் போனதாம்...!!!
சிவாஜிக்கும் , கண்ணதாசனுக்கும் ஒன்று மட்டும் நன்கு தெரிந்திருக்கிறது...
# “நம் கோபம் மதிக்கப்பட வேண்டும் என்றால் ...
சில காலம்
மௌனமாக இருந்தாலே போதும்..
கோபமே படாவிட்டால் ...
நமக்கே மரியாதை இல்லை!!
ஒருமுறை சிவாஜியைப் பார்க்க அவரது அன்னை இல்லத்துக்குச் சென்றிருக்கிறார் கண்ணதாசன் ..
வழக்கமான வாஞ்சையோடு சிவாஜி... “வாடா கவிஞா...” என வரவேற்க,
சட்டென்று கோபமாகி, “என்னடா நடிகா ? ” எனக் கேட்டு விட்டாராம் கண்ணதாசன்....
எப்படி இருந்திருக்கும் சிவாஜிக்கு..?
இதன் பின் இருவரும் சிலகாலம் பேசிக் கொள்ளவில்லையாம்...
சந்திக்கும் வேளைகளில் “மௌனம்தான் அவர்கள் தாய் மொழி”
அப்புறம் என்ன..?
சிலகாலம் கடந்த பின் இருவரின் நட்பும் ....இன்னும் நெருக்கமாக ஆகிப் போனதாம்...!!!
சிவாஜிக்கும் , கண்ணதாசனுக்கும் ஒன்று மட்டும் நன்கு தெரிந்திருக்கிறது...
# “நம் கோபம் மதிக்கப்பட வேண்டும் என்றால் ...
சில காலம்
மௌனமாக இருந்தாலே போதும்..
No comments:
Post a Comment